New

இல- 31, விவேகானந்தா மேட்டுத்தெரு, கொழும்பு – 13 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. ஜெயராணி செல்வதுரை அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், இடிந்தகரையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பர்னாந்து – ரஞ்சிதம்மாள் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற திரு.G.T.செல்வதுரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ராஜீமேரி பர்னாந்து, தாசன் பர்னாந்து, லுசியா பர்னாந்து, இருதயராஜ் பர்னாந்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் சரீரம் 27-04-2026 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:Rohan (மகன்):- +94 77 789 7437கிளாடியா (மகள்:- +94 77 264 9555

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *