New

காலி – உடுகமையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் ஆச்சிமுத்து ஆச்சிம்மா அவர்கள் 25-05-2026 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைசாமி – கருப்பாயி முதலியார் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற அண்ணாமலை – ஆச்சிம்மா முதலியார் தம்பதியினரின் மருமளும்,காலஞ்சென்ற சண்முகம் முதலியார் அவர்களின் மனைவியும்,செல்வராணி, காலஞ்சென்ற யேசுராஜா முதலியார், பூபால்ராஜ் முதலியார் ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சந்தனம் முதலியார், அங்கம்மாள், மாணிக்கம் முதலியார் மற்றும் சிவபாக்கியம், சிவபாதம் ஆகியோரின் சகோதரியும்,P.பாலகிருஷ்ணன் முதலியார் (Saravanas Stores), Y. கோகிலா, P.வசந்தகுமாரி ஆகியோரின் மாமியாரும்,S. அமிர்தம், காலஞ்சென்ற ராமசாமி முதலியார், வசந்தமாலா, காலஞ்சென்ற கந்தசாமி முதலியார் ஆகியோரின் மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 27, 2026
  • Time of Funeral: from 26th May 2026 10:30am to 27th May 2026 10:00am
  • Time the Cortege Leaves: 27th May 2026 10:00am
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Borala Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *