திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சித்திரவேலாயுதம் சிவகுமார் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சித்திரவேலாயுதம் – அன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற Dr. கணேஸ் – மங்கையக்கரசி தம்பதியினரின் மருமகனும்,சந்திரகௌரி (ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர், நில அளவைத் திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும், சவீதா (முகாமையாளர் – இலங்கை வங்கி, சீனக்குடா), ஹரிபிரசாத் (வைத்திய நிபுணர் – கிண்ணியா வைத்தியசாலை), அருண் பிரசாத் (முகாமையாளர் – இலங்கை வங்கி, மொரவெவ), சுவேதிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – தொழில் துறை திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கஜச்செல்வன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம், திருகோணமலை) ஜதனி (வைத்தியர் – PGIM, கொழும்பு), தனுஷா (இலங்கை வங்கி, கிழக்கு மாகாண அலுவலகம்), ஆதித்தன் (தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 28, 2026
  • Time of Funeral: 28-05-2026 at 4.00 pm
  • Location of Remains: 38/5, 2nd Order, Sumedagama, Trincomalee
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *