யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருஞமதி. ஜெயலட்சுமி மயில்வாகனம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மயில்வானம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான போதலிங்கம், ஈஸ்வரி, கோமதி மற்றும் சற்குணேஸ்வரி (இலங்கை), Dr.பத்மலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா), சத்தியவதி, கணேசலிங்கம், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மார்கிரட், பாலசிங்கம், குருநாதன், குமாரசாமி மற்றும் Dr.இராஜேஸ்வரி, புவனநாதன், தங்கேஸ்வரி, சிறீகாந்தன், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா (விதானையார்), சௌபாக்கியவதி, சிவசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
