New

இந்தியா – மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தனிய மங்களம் கிராமத்தைப்   பூர்வீகமாகவும் கந்தகடை மற்றும் நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சின்னையா ராமு செலம்பாய் அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா சேர்வை – ராக்கு தம்பதியினரின் அன்பு புதல்வியும், பம்பையன் தேவர் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற (நியு தனலட்சுமி ஸ்டோர்ஸ்) வேலுதேவர் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சாமிநாதன் சேர்வை அவர்களின் அன்பு தமக்கையும்,சுப்பிரமணியம், பாலகுமார், பத்மாவதி, மங்கையர்க்கரசி, ரவி, மல்லிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,இந்திராகாந்தி, லக்ஷ்மி, தியாகநாதன், கலைச்செல்வன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 9, 2026
  • Time of Funeral: 09-07-2026 from 8.30 am
  • Time the Cortege Leaves: 09-07-2026 at 10:00am
  • Location of Remains: No. 94/122, Mahahumpura, Navalapitti,
  • Funeral Location: Tiruvudal Bhavagam Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *