New

இந்தியா – திருச்சி மாவட்டம் சேறுகுடி கிராமம் குருவலுடையான் கோத்திரத்தை சேர்ந்த  திரு. முத்தையாப்பிள்ளை கிருபானந்தன் அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராகலை முத்தையாப்பிள்ளை – ராஜாம்பாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஏகாம்பரம்பிள்ளை – தைலம்மை தம்பதியினரின் மருமகனும்,சசி அவர்களின் அன்புக் கணவரும்,வெங்கடேஸ்வரன், சத்தியா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மனோஜ் (அமெரிக்கா) அவர்களின் மாமனாரும்,ஜெகநாதன் (வத்துகாமம்), கோபாலகிருஷ்ணன் (கொழும்பு) ஆகியோரின் மாப்பிள்ளையும்,சரோஜா (கண்டி), அருணா (திருச்சி), கனகா (திருச்சி), சுந்தரி (பதுளை) ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தீனதயாளன் (பேரகலை) மற்றும் சத்தியமூர்த்தி, வனிதா, சீதாலெட்சுமி (கிருலப்பனை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற சரஸ்வதி, வேணி ஆகியோரின் கொழுந்தனாரும்,சிவஞானம் (கிருலப்பனை) அவர்களின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 27, 2026
  • Time of Funeral: 27-08-2026, from 8.00 am
  • Time the Cortege Leaves: 27-08-2026, from 4:00PM
  • Location of Remains: Jayaratna Funeral Home, Borella
  • Funeral Location: Borella General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *