New

இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம், முருக்கத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்தையா பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும், வடக்கு சிறுப்பத்தூர் டிக்கோயா காலஞ்சென்ற முத்துசாமிபிள்ளை – சின்னம்மாள் தம்பதியினரின் மருமகனும், கோமதி அவர்களின் அன்புக் கணவருமாகிய M.கணேஷன் அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுமதி, அரவிந்தன், ரவீந்திரகுமார், ஸ்ரீஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனகராஜ், சசிகலா, அமிஷா, தர்ஷினி ஆகியோரின் மாமனாரும்,பிரணவன், வைகேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,ஹர்ஷினி, கிரிநாத், அஷ்மிதா, கவிநயா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,காலஞ்சென்ற ருக்மணி அம்மாள், முத்துக்குமார், ராஜாம்பாள், நடராஜ், காலஞ்சென்ற நவரட்ணம், விஜயலக்ஷ்மி, பத்மாவதி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,காலஞ்சென்ற ஆனைக்குட்டியா பிள்ளை, சரஸ்வதி, பாஞ்சாம்பிள்ளை, பழனியாண்டி பிள்ளை, சந்திரன் (நாவலப்பிட்டி) ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 2, 2026
  • Time of Funeral: 31-08-2026 from 4.00 pm to 02-09-2026 1:00pm
  • Time the Cortege Leaves: 02-09-2026 at 2:30pm
  • Location of Remains: 23/2, FRANKFURT PLACE, COLOMBO-4,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *