New

மலேசியா பினாங்கைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் கிழக்கு, கொழுமபு ஆகிய இடல்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகாநாதன் தவபூபதி அவர்கள் 03-09-2026ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியாச்சி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி அம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற சண்முகநாதன் (பொலிஸ் நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,சுதர்சினி(சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை இராசலிங்கம், திருமதி சுதர்சன் வேணி ஆகியோரின் பாசமிகு  மாமியாரும்,இனியவன், செயோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,திருமதி பத்மநாதன் யோகேஸ்வரி(லண்டன்) அவர்களின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தல்லம்மா, திருமதி சேனாதிராஜா சரஸ்வதி, ச்ச்சிதானந்தன்.ஜெகதீசன், பத்மநாதன் ஆகியோரின் அருமை மைத்துனியும், திருபமதி வசந்தகுமார் மா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 6, 2026
  • Time of Funeral: 06-09-2026 at 8:00 AM
  • Location of Remains: Dholpuram East,
  • Funeral Location: Thiruvadi Nilayam Hindu Mayanam.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *