New

வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும்   ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன் 07/09/2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவகாமசுந்தரியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், தில்லைமாதேவி மற்றும் மீனாட்சிசுந்தரம் அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான பார்வதி அம்மா, சீதாலட்சுமி , காத்தலிங்கம்,  மகேசதாசன் மற்றும் அன்னபூரணி அம்மா மற்றும்  காலம் சென்ற சொளந்தர்ராஜன் மற்றும் சுசீலாதேவி , சிவகணநாதன் இளங்கோவன், ஐமுனாதேவி, கலாவதி,அசோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *