New

யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருளானந்தம் விஸ்வலிங்கம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரமலை செல்லத்துரை – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இரத்தினராணி (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன் (பொறியாளர், நியூசிலாந்து), ஷோபன் (பொறியாளர், ஐக்கிய ராஜ்ஜியம்), சிந்துஜன் (பொறியாளர், அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டிலானி, தக்க்ஷாயனி, விதுஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆதேஷ், காஷினி, தஸ்வந்த் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்ற அருள்ணேஷ்வரி, சோமசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 14, 2026
  • Time of Funeral: 14-09-2026 from 9:00 AM to 12:00noon
  • Time the Cortege Leaves: 14-09-2026 at 3:00pm
  • Location of Remains: Galkisai Mahinda Funeral Hall
  • Funeral Location: Tiruvudal Galkisai Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *