New

இந்தியா – திருச்சி மாவட்டம், திருமனூர் கிராமம், நல்லுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திரு. பாலசுந்தரம் (ஆனந்தன் 4ம் குருக்குத்தெரு) அவர்கள் 17.09.2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை 03.30 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற துரைசாமிப்பிள்ளை – தெய்வானை அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற ஆலம்பட்டி சப்பானியாபிள்ளை – குஞ்ஞம்மாள் தம்பதியினரின் மருமகனும்,ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், Dr. அபிராமி (சென்னை), அபீசன் (Latvia), மதுர்சன் (Little Spaces, கொழும்பு), ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr. ஆனந்த் (சென்னை) அவர்களின் அன்பு மாமனாரும்,சந்திரன் (ஹப்புத்தளை), ஜெயலெட்சுமி (ஹட்டன்), சுப்புலெட்சுமி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற வீரையாபிள்ளை (ஐஸ்வர்யாஸ், கொழும்பு), ஜெகதீசன் (பண்டாரவளை), கமலாதேவி (பண்டாரவளை) ஆகியோரின் மாப்பிள்ளையும்,தங்கவேல் பிள்ளையின் (குருதெனிய) மைத்துனரும்,வையாபுரிபிள்ளையின் (அரவிந் டிரேடர்ஸ் பண்டாரவளை) சகலையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 20, 2026
  • Time of Funeral: from 7:00 PM on Thursday, 17-09-2026. to 8:30 AM on Sunday, 20-09-2026,
  • Time the Cortege Leaves: 11:00 AM on Sunday, 20-09-2026,
  • Location of Remains: No. 34/3, Eli House Road, Colombo 15,
  • Funeral Location: Madampitiya Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *