Mr. Navaratnam Sritharan
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஆர்த்துஸா லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சிறீதரன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. நவரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. இராமதாஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி…
Mrs. Vaithilingham Puvaneshwary
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,சுழிபுரம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,வளர்ப்பு மகன் இந்துஐனின் தாயாரும்,காலஞ்சென்றவர்களான…
Mrs. Senthilvel Susiladevi
யாழ். வல்வெட்டித்துறை AGA ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செந்தில்வேல் சுசீலாதேவி அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று வல்வையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாயவன் – விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்,பாலசுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு…
Mrs Rasalingam Kanageswary
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் கனகேஸ்வரி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – வள்னியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசலிங்கம் (இளைப்பாறிய…
Mrs. Kandasamy Ponnamah
யாழ். ஆவரங்கால் கிழக்கு, 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பொன்னம்மா அவர்கள் 30-04-2025 புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற கந்தர் நாச்சன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,தவயோகேஸ்வரி, தவக்குமார் ஆகியோரின் பாசமிகு…
Mrs. Sambasivam Rajeshwary
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், D- 8 ஆனந்தம் பண்ணை உருத்திரபுரம், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி அவர்கள் 27-04–2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கலாதேவி (உருத்திரபுரம்),…
Mr. Karalasingam Sujeevan
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காராளசிங்கம் சுஜீவன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காராளசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாஜனக்கல்லூரி, அருணோதயா கல்லூரி, ஓய்வுநிலை அதிபர் – தந்தை செல்வா தொடக்க…
Mr. Velum Mayilum Gnanasundaram
யாழ். வல்வெட்டித்துறை வாவினி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும் மயிலும் ஞானசுந்தரம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் (பெயிண்டர்) – சூரியரெத்தினம்…
Mr. Vinayagasivampillai Sathasivam
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாயகசிவம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகசிவம்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – தையல்முத்து அவர்களின்…
Mr. Sinnathurai Nagarajah
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை ராகராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீஸ்கந்தராஜன்…
Mrs. Kankeyan Sureshjini
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் – தங்கராணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை – சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காங்கேயன் அவர்களின்…
Mrs. Kathirkamanathan Kamalabal
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் கமலாம்பாள் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs. Rasathurai Thavamany
யாழ். சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை தவமணி அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இராசையா – தையலமுத்து தம்பதியினரின் அன்பு…
Mr. Velupillai Perampalam
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 33, சபாபதி வீதி, தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு…
Mr. Perampalam Balendran
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் பாலேந்திரன் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை –…
Mrs. Vallipuranathan Rajeshwary Amma
யாழ். துன்னாலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வல்லிபுரநாதன் இராஜேஸ்வரி அம்மா அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று முல்லையடி வைரவர் சூழலில் இறைபதம் அடைந்து விட்டார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது…
Mr. Ratnam Manoharan
யாழ். கோப்பாய் பிரதேசசெயலக முன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் மனோகரன் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,அருள் மொழி (லைலா) அவர்களின்…
Mrs. Thirunavukarasu Leelavathy
யாழ். காரைநகர் அல்லின் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு லீலாவதி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00…
Mrs. Vignesu Sarojinidevi
யாழ். இல23, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேசு சறோஜினிதேவி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை மாயவர் – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை –…
Mrs. Pushpaleelawathy Kandasamy
யாழ். கைதடி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பலீலாவதி கந்தசாமி அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை JP (முன்னாள் உரிமையாளர் – லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடிச்சந்தி) – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின்…

