MRS. THANALETCHUMY SUBRAMANIYAM
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர்-லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், இரத்தினசபாபதி,…
MRS. SUBRAMANIYAM SETHUPPILLAI
யாழ். காரைநகர் விளானை களபூமியை பிறப்பிடமாகவும், திக்கரை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை அவர்கள் 04-09-2024 புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்…
MR. VELUPPILLAI CHANDIRAN
யாழ். காரைநகர் வாரிவளவு குமிழங்குளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சந்திரன் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளிவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைநகர்…
MRS. VIJAYALETCHUMI SHANUGAVADIVEL
யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும். தற்போது ஆனைப்பந்தியில் வாழ்ந்தவருமான திருமதி. விஜயலட்சுமி சண்முகவடிவேல் அவர்கள் 03-092024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்ற மாணிக்கவாசகர்-இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், ஆவரங்கால் சபாபதி-சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகவடிவேலு அவர்களின்…
MR. VELUPPILLAI SACHCHITHANANTHARASA
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சச்சிதானந்தராசா அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக்…
MR. AMBALAVANAM MANICKASINGAM
யாழ். காரைநகர், கருங்காலியை பிறப்பிடமாகவும்,வாரிவளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணம் மாணிக்க சிங்கம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணம்-காமட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சோதிமலர் அவர்களின்…
MRS. PUNITHAWATHY KUMARAGURUNATHAN
யாழ். இணுவில் மேற்கு, “பழமுதிர்ச்சோலை”, பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி குமரகுருநாதன் அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-பாக்கியம் தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சிவஞானம்-கனகம்மா…
MR. PONNUTHURAI SATHICHANANTHAN
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சியில் வசித்தவரும், புதுவீதி ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு (சாரையடி வைரவர்) ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற…
MR. KANAPATHYPILLAI PATHMANATHAN
யாழ். கொக்குவில் மேற்கு, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மார்கண்டு-தங்கப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின்…
MRS. SAVUTHRIDEVI GANESHALINGAM
யாழ். அரசடி வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி (இளைப்பாறிய மாநகரசபை உதவி அதிகாரி)-விஜயம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிறாப்பர்…
MRS. YOGESWARI RASARATHNAM
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்ைக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரத்தினம்…
MR. PATHMANATHAN IYANGARAN
யாழ். காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜங்கரன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பத்மநாதன் (பிரபல வர்த்தகர் இங்கிரியா)-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், களபூமி பொன்னாவளை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற CTB…
MR. SITHTHAMPARAPILLAI ARUNASALAM
யாழ். பறாளாய் வீதி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை அருணாசலம் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-ஆச்சிமுத்து தம்பதியினரின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற கார்த்திகேசு-நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுந்தரம்பிள்ளை-அமிர்தம் தம்பதியினரின் பெறாமகனும்,இராஜேஸ்வரி…
MR. SINNATHURAI VINYAGAMOORTHY
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மத்தி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி-மகேஸ்வரி…
MR. MANIKKAM ILLAKKUMIKINTHAN
யாழ். வதிரி, சீதா பவனத்தை பிறப்பிடமாகவும், ஶ்ரீபதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் இலக்குமிகாந்தன் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னரா், காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-கனகம்மா தம்பதியினரின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-ருக்மணி தம்பதியிரனின் மருமகனும்,ஶ்ரீரஞ்சனி அவர்களின்…
MR. RASAIYA INDRABALA
யாழ். வதிரி, ஐமூலை ஶ்ரீமஹாலைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இந்திரபாலா அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் க.இராசையா-லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இந்தரகுமார் (நாதஸ்வர வித்துவான)-தியாகேஸ்வரி தம்பதியினரின்…
MR. CHINNIAH YOGENDRAN
CHINNIAH YOGENDRAN (Kundanmal Group of Companies) Left to be with God. Beloved son of the late A.V. and Janaki Chinniah, affectionate brother of the late Sita,…
MR. PONNUTHURAI SIVAPALAN
யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னுத்துரை சிவபாலன் அவர்கள் 22-08-2024 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மொரட்டுவ பிரபல வர்த்தகர் பொன்னுத்துரை – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – பரிமளம் தம்பதியினரின் …
MR. PONNIAH RAGAVAN
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா ராகவன் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா (Pettah Traders)-மங்கயர்கரசி தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற ரமணன், விஜிதா, முகுந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரரும்,சுகந்தி,…
MRS. IYATHURAI PATHMAVATHY
நுவரெலியா-பூண்டுலோயாவைப் பிறப்பிடமாகவும், 20A, 1ஆம் ஒழுங்கை, அல்விஸ் டவுன், ஹெந்தலை, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஐயாத்துரை பத்மாவதி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா-சேலம் மாவட்டம் ஆத்தூர் காலஞ்சென்ற வி.ராமன்-கிட்னம்மாள் தம்பதியினரின் மகளும்,வௌ்ளையன்-ஆண்டிச்சி தம்பதியினரின்…

