MR. JOSEPH MALSI JACKSON ANTHONY (1958 – 2023)
ජෝසප් මල්සි ජැක්සන් ඇන්තනි (8 ජූලි 1958 – 9 ඔක්තෝබර් 2023), ශ්රී ලාංකේය සිනමාවේ, රංග ශාලාවේ සහ රූපවාහිනියේ නළුවෙකි. ශ්රී ලංකාවේ ජනප්රියම කලාකරුවෙකු වන ඇන්තනි…
Mrs Chandrakumari Manoharan
யாழ். சுழிபுரம் பறாளாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகுமாரி மனோகரன் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு (இளைப்பாறிய அதிபர் – சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை) –…
Mrs. Maheshwary Kanagaratnam
யாழ். சிவன்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கனகரெத்தினம் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,…
Mr. Thadchanamurthy Vairavappillai
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கு ஆலமேடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தட்சணாமூர்த்தி வைரவப்பிள்ளை அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி வைரவப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா (ஆலமேடை பொன்னையா அண்ணை)…
Mr. Sellaiah Nadarasa
யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா நடராசா அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின்…
Mr. Sellathurai Vijayananthan
மட்டகளப்பைப் பிறப் பிடமாகவும், செங்குந்த விதி, சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட`திரு. செல்லத்துரை விஜயானந்தன் அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சரஸ்வதி அவர்களின் அன்பு கணவரும்,தயானந்தன் (AI பேராசிரியர்,…
Mr. Kangesi Sri Balachandran
யாழ். வடலியடைப்பை பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும், இடம்பெயர்வு காலத்தில் சுழிபுரம் மேற்கு மற்றும் மத்தி, சண்டிலிப்பாய் மேற்கு ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட திரு. காங்கேசு ஸ்ரீபாலச்சந்திரன் அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ் போதனா…
Mrs. Sangeetha Jude Pradeepan
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சங்கீதா யூட் பிரதீபன் அவர்கள் 21-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், யாழ். நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் வழித்தோன்றலும் (பூட்டி),காலஞ்சென்ற செல்லையா சண்முகாநந்தன் (RMO) – சரோஜினிதேவி…
Mr. Ku. Selvarasa
நீர்கொழும்பு, கடற்கரை வீதி (பத்து வீட்டுத் தோட்டம்) பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கு. செல்வராசா அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,…
Mrs. Sivasothy Selvaratnam
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி செல்வரட்ணம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா – தங்கம்மா தம்பதியினரின் ஆசை மகளும்,காலஞ்சென்ற சோமஸ்கந்தசாமி – கனகம்மா…
Mrs. Thangammal Rangasamy Goundar
நாவலப்பிட்டி இந்திரா ஸ்டோர்ஸ் முன்னாள் உரிமையாளர் காலஞ்சென்ற திரு. P. ராமசாமி கவுண்டர் அவர்களின் மனைவி திருமதி. தங்கம்மாள் ராமசாமி அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு நாமக்கல்லில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஜெயராமன், ராஜேந்திரன், இந்திராதேவி, கிருஷ்ணகுமார்,…
Mrs. Yogarani Shanmugarasa
யாழ். வேலணை அம்மன் கோவிலடி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராணி சண்முகராசா அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் (இரத்தின வாத்தியார்) – சிவமணி தம்பதியினரின் அன்பு மகளும்,மண்கும்பாணைச்…
Mr. Kasippillai Ponnampalam
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கு வங்கியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சறோஜினிதேவி அவர்களின்…
Mr. Sundaram Nadarasa
புலோப்பளை வீதி, பளையை பிறப்பிடமாகவும், விசுவமடு பிரமந்தனாறை தற்போதைய வதிவிட முகவரியாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரம் நடராசா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் நடைபெற்று,…
Mr. Nadarajah Navenarajah
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், முருகமூர்த்தி கோவில் வீதி, சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா நவீனராஜா அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – பொன்மலர் தம்பதியினரின் இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி…
Mr. Danias Anton Mariyanayaham
யாழ். நரந்தனையை பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறை கரம்பொன், ஜேர்மனி – Breman ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அன்ரன் மரியநாயகம் டனீசியஸ் அவர்கள் வியாழக்கிழமை 20-11-2025 அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற டனீசியஸ் – எலிசபெத் (பொன்றோஸ்)…
Mr. Sellathurai Vijayananthan
மட்டகளப்பைப் பிறப் பிடமாகவும், செங்குந்த விதி, சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட`திரு. செல்லத்துரை விஜயானந்தன் அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சரஸ்வதி அவர்களின் அன்பு கணவரும்,தயானந்தன் (AI பேராசிரியர்,…
Mr Thiyagarajah Selvarajah
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, சுவிஸ் – Bern Köniz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா செல்வராஜா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று சுவிஸ் Bern இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தியாகராஜா – நாகம்மா…
Mrs. Parameshwary Paramanathan
யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பரமநாதன் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா…
Mrs. Kumarasamy Parwathy
யாழ்.மாதகல் துறைமுகத்தை பிறப்பிடமாகவும், மணியர்குளம், பூவரசங்குளத்தில் வசித்தவரும், மற்றும் இல-109, கனகாம்பிகைக்குளத்தில் வசித்து வருபவருமான திருமதி. குமாரசாமி பார்வதி அவர்கள் 18-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை…
Mr. Nallaiya Tharmabalan
யாழ். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், V.C லேன் உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா தர்மபாலன் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமைஅன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான துரையப்பா…


