Mr Rasiah Rasathurai
யாழ் மந்திவிலை பிறப்பிடமாகவும் யாழ் அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராசதுரை 1/12/2024 அன்று பத்தமேனியில் காலமானார். அன்னார் யா/அச்சுவேலி மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்…
Dr. C.Kanapathippillai
Date of Birth: 18 September 1941 – Deceased: 12 January 2025″நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன், என் ஓட்டத்தை முடித்துவிட்டேன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” …
Mrs. Ponnuthurai Sivapakkiyam
யாழ். சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – கோவிந்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – மகேஸ்வரி…
Mr. Kandiah Rasaratnam
யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசரத்தினம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – கண்மணி தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சுப்ரமணியம் –…
Mrs. Sachchithanantham Selvarani (Pavalam)
யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சச்சிதானந்தம் செல்வராணி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – இராசம்மா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின்…
Mrs. Kishnar Ponnamma
5யாழ். காரைநகர் வலந்தலை பெரியமணலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிஷ்ணர் பொன்னம்மா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை…
Mrs. Thiagarajah Thangammah
யாழ். வயாவிளான் திக்கத்தை பிறப்பிடமாகவும். வயாவிளான் திக்கம்புரைய வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தியாகராஜா தங்கம்மா அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று வயாவிளானில் இறைவனடி சேர்ந்தார்,அன்னாரின் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள்…
Mrs. Sinraj Jesuthasan Sinnappillai Pushpam
யாழ். நரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்ராஜ் ஜேசுதாசன் சின்னப்பிள்ளை புஸ்பம் அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்,அன்னார், சின்னராஜ் ஜேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்…
Siva Sri. Shanmuharajeshwarak Kurukkal
யாழ். கோப்பாயைச் சேர்ந்த சிவஸ்ரீ. சண்முகராஜேஸ்வரக் குருக்கள் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று வெள்ளெருவைப் பிள்ளையார் திருப்பாதத்தில் சரணடைந்தார்.அன்னார், சச்சிதானந்த குருக்கள் (வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு) – இராஜேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,ஸ்ரீ…
Mr. Kandiah Samugathasan
யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகதாசன் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஜெயலட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும், …
Mr. Thiagarajah John Logathasan
யாழ் பருத்தித்துரையை பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாக கொண்ட திரு. தியாகராஜா ஜோன் லோகதாசன் அவர்கள் 08-01-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், திருமதி. இடா மலர்விழி அவர்களின் பாசமிகு கணவரும்,அன்ரூ துவராகன், மட்றியா பிரிதிவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜோய் றோசான், சுருதி சுவர்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின்…
Mr. Kumarasamy Amarasingam
யாழ். மாதகல் சாவால்காட்டைப் பிறப்பிடமாகவும், புக்கைப்பிலோ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அமரசிங்கம் அவர்கள் 10.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் 11-01-2025 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 2:00…
Mrs. Anandakumarasamy Sarojadevi
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்த குமாரசாமி சரோஜாதேவி அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நயினாதீவு ஐயாத்துரை (முன்னாள் அதிபர்) – பார்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற…
Mr. Subramaniam Sivakumar
யாழ். நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – மகேஸ்வரி தம்பதியினரின் நான்காவது புதல்வனும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (சின்னத்தம்பி) – பாக்கியம் தம்பதியினரின்…
Mr. Kumarasamy Gunanayagam
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி குணநாயகம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – நாகமுத்து…
Mr. Veluppillai Kumaraswamy
யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மகனும்,காலஞ்சென்ற ஆலடி முகாந்திரம் வைத்திலிங்கம் தம்பதியினரின் மருமகனும்,சிவபூரணி…
Mrs. Nadarasa Kulakolunthu
யாழ். துன்னாலை தெற்கைு, கிளானையைப் பிறப்பிடமாகவும், தச்சன்தோப்பு வீதி, கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா குலக்கொழுந்து அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவயடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,…
Mrs. Sivakolunthu Thirunavukkarasu
யாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவக்கொழுந்து திருநாவுக்கரசு அவர்கள் 07-01-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்வரட்ணம், பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்…
Mrs. Krishnapillai Rasamma
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி-சோதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சரவணர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு…
Mr. Sellathurai Parameswaran
யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லத்துரை தம்பதியினரின் மகனும்,நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,யசோ (பிரான்ஸ்), சூரி…