Popular

யாழ். ஆனைப்பந்தி நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கௌரி மனோகரி ரவிராஜன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முதலியார் முத்துத்தம்பி (நல்லூர்- ஆனைப்பந்தி) அவர்களின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான Dr. சுப்பிரமணியம் – மங்கையற்கரசி (முதலியார் முத்துத்தம்பி வளவு – நல்லூர், ஆனைப்பந்தி) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான K.C துரைசிங்கி – பத்மநாயகி (வரோதயார் வளவு, கலோக் ஒழுங்கை, மானிப்பாய்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,Dr. ரவிராஜன் (பிரித்தானியா) அவர்களின் அன்பு மனைவியும்,Dr. ராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,Dr. மயூரா அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பரந்தாமன், தனஞ்செயன், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அமிர்தவல்லி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 6, 2025
  • Time of Funeral: 06-05-2025 from 6:00 PM - 8:00 PM, 08-05-2025 from 11:00 AM - 1:00 PM
  • Time the Cortege Leaves: 08-05-2025 2:00 PM
  • Location of Remains: Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *