இதய அஞ்சலிகள். 1995இல் வலிகாம மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பல குடும்பங்கள் தங்குவதற்கு தன் வீடு , முற்றம் எல்லாவற்றையும் கொடுத்து அன்பால் அரவணைத்த மாமா. நல்லுள்ளம் படைத்த மாமாவின் ஆத்மா என்றென்றும் நுணாவில் கண்ணகையம்மனின் பாதங்களை சென்றடைந்திக்கும். மாமாவின் உடல் மறைந்தாலும் அவரின் நற்கருமங்கள் என்றென்றும் மற்றவர் மனங்களில் வாழும். குடும்பத்தினர்களுக்கு எம் ஆறுதல்களை பகிர்கின்றோம்.
Tribute by
சாந்தினி
மருமகள்
பண்ணாகம்
Leave a message for your friend or loved one...