எம் ஊருக்கு ஓர் நல்லுறவாய்! உறவுகளுக்கு ஓர் நற் பாலமாய்! சீரும் சிறப்புமாய் வாழ்ந்தீர்கள்! சிந்திக்கும் முன் சென்று விட்டீர்கள்…. உங்கள் ஆத்மா சாந்தியடைய மயிலணி அன்னமகேஸ்வரரை பிரார்த்திக்கிறோம்… ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Tribute by
ஜெகநாதன் மதன்
உறவுகள்
இலங்கை. சுன்னாகம். மயிலணி வடக்கு.
