கொழும்பைச் சேர்ந்த செல்வி. தியாககுமார் அவிஷ்கா அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், இந்தியா – திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், இறம்பொட காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை – காமாட்சி தம்பதியினர், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை – தெய்வயானை தம்பதியினரின் பேத்தியும்,தியாககுமார் – வனிதா தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,அணிஷின் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-04-2025 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 13, 2025
- Time of Funeral: 12-04-2025 from 4.00 pm
- Time the Cortege Leaves: 13-04-2025 at 2.00 pm
- Location of Remains: Jayaratna Florist's House, Borella
- Funeral Location: Borella Public Cemetery.
Leave a message for your friend or loved one...