யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் – Münsingen Bern ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் தில்லையம்பலம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – தையல்அம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,கவிதா, கபிலன், கவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுபைதரன், சிவதர்சினி ஆகியோரின் மாமனாரும்,பீஷ்மன், அபிராமி, அஷ்வினி, ஹரிணி, அனுஷ்கா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி (சியாமளா- கனடா), காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 5, 2025
- Time of Funeral: 03-06-2025 from 5:00 PM - 8:00 PM and on Wednesday, 04-06-2025 from 3:00 PM - 8:00 PM
- Time the Cortege Leaves: 5th June 2025 at 1:00pm
- Location of Remains: Bernstrasse 42 3110 Münsingen, Switzerland.
- Funeral Location: Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland)
