New

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், வலந்தலை, வவுனியா, சுவீஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் வேலுப்பிள்ளை அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் – பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,புனிதவதி (பாமா ) அவர்களின் அன்புக் கணவரும்,துளசி, வவா (படப்பிடிப்பாளர் – இலண்டன் சீலன்), கண்ணன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...