முல்லைத்தீவு நன்நீர் ஊற்றினைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரம், லண்டன் கரோ ஆகிய இடங்கைள வசித்துவந்தவருமான திரு. பாலகிருஷ்ணன் பார்த்தீபன் அவர்கள் 09-03-3024 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், நயினாதீவு 8ம் வட்டாரத்தினைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதர்மதேவா (சின்னராசா)-சரஸ்வதி தம்பதியினரி அன்பு மருமகனும்,சுதாவின் அன்புக் கணவரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...