fbpx
Popular

யாழ். நெடுந்தீவு மேற்கு பெரியதுறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகராஜா சிவகுமார் அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற கனகராஜா, பராசக்தி தம்பதிகளின் ஆசைப் புதல்வனும்,
 
காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஐஸ்வர்யா, பிரதாப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற கனகசபை, மங்கையற்கரசி, வைத்தியநாதன்- திலகவதி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஆசிரியர்), கோவிந்தசாமி- யசோ, விவேகானந்தன்- கலா ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
பரமநாதன், காலஞ்சென்ற கமலம், பாலசிங்கம்- தவம், தில்லைநாயகி- வைத்திலிங்கம், சிவஞானவதி- கந்தவேல் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
 
சுமதி, செல்வி, வசந்தி, விஜி, ஜெயா, சிவரூபன், அசோக், கலா, மதுரா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சதீஸ், விஜயகருணன், காலஞ்சென்ற கிருபாரத்தினம், ராசலிங்கம், திலகா, நவம், காலஞ

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...