யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் கந்தையா ஈஸ்வரநாதபிள்ளை அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி எய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 நடைபெறும் .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- ஈ.குமரன் (மகன்)(விரிவுரையாளர் – யாழ் பல்கலைக்கழகம்) அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...