யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சிவன் வீதி ஆவரங்கால் மேற்கு, புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அருணகிரிநாதன் அவர்கள் 22-12-2023 இன்று வௌ்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 

 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...