மன்னாரைப் பிறப்பிடமாகவும், உப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து – கௌரியம்பாள் தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஶ்ரீதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சிவபாக்கியலட்சுமி, கேதீஸ்வரன், சோமசேகரம், காலஞ்சென்ற யோகநாதன், சியாமளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மாலதி, விக்னேஸ்வரன், நித்தியலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருபாமூர்த்தி, கமலவாணி, தவரஜாஆகியோரின் மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 4, 2025
- Time of Funeral: 04-05-2025 at 11.00 am
- Location of Remains: Uppukulam, Mannar
- Funeral Location: Thiruvudal Mannar Hindu Cemetery.
