Popular

யாழ். காரைநகர் சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும், சிதம்பரமூர்த்தி கேணியடியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சிவபாலன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கருங்காலியை சேர்ந்த முத்துதம்பி – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற தனபாலன், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2025
  • Time of Funeral: 17-08-2025 at 8.00 am
  • Location of Remains: Chidambaramurthi Keniyadi, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Ashambalodai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *