Popular

யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், காரைநகர் மத்தி வெடியரசன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா இராசையா அவர்கள் இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக 16-01-2024 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக ஆலங்கன்று மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...