Popular

யாழ். வேலணை 5ஆம் வட்டாரம் வங்கலாவடியை பிறப்பிடமாகவும், இல- 09, பழங்கிணற்றடி பிள்ளையார் கோவில் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் குலசிங்கம் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்கலான பொன்னம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,நீலாயதாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,சிற்றம்பலம் ஓம் முருகா  வங்கலாவடி அவர்களின் பெறாமகனும்,வெங்கடேஷ், லிங்கேஷ் (அமெரிக்கா), சிவசக்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஷாமினி, வினுஜா (ஐக்கிய அமெரிக்கா), வாகீசன் (தூதுவராலயம் – ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அகரன், அபூர்வா, கோவினேஷ் (ஐக்கிய அமெரிக்கா), விக்னேஷ்கார்த்தி (ஐக்கிய அமெரிக்கா), சீர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 5, 2025
  • Time of Funeral: 05-12-2025 at noon
  • Location of Remains: No. 09, Palankinatradi Pillayar Kovil Road, Tirunelveli,

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *