Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கோவில் குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் நவரத்தினம் அவர்கள் 202-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – சின்னக்குட்டி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருகனும்,காலஞ்சென்ற கோமதி அம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை – இந்துக் கல்லூரி, சாவகச்சேரி) அவர்களின் பாசமிகு கணவரும், Dr நவீனன், நளினி (சட்டத்தரணி), சாந்தினி, நிர்மலன், வசந்தி, வசந்தன், பிரபாகரன், சாந்தன், ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான பாக்கியம் பொன்னையா, நேசம்மா கந்தையா, நல்லம்மா சின்னையா, பூரணம் செல்லப்பா மற்றும் செல்லம் மனுவேற்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுகன்யா, கணேசயோகன் (சட்டத்தரணி), ரகுநாதன், காலஞ்சென்ற ஜெயபாலன், DR றூபவதனா, உமா, ஞானகௌரி, நிலாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2025
  • Time of Funeral: 23-02-2025 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 23-02-2025 at 10:00 AM
  • Location of Remains: Shivaguru Road, Kachhai Road, Chavakachcheri.
  • Funeral Location: Kinnapitti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *