New

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை கிருஸ்ணபிள்ளை அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – சோதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,குமாரசாமி – பவளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பவளகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,கிரிஸாந்த், கிரிஜயந்த், கிரிஸ்ரா ஆகியோரது அன்புத் தந்தையாரும்,கமலாதேவி (இலங்கை), இரட்ணசபாபதி (சந்திரன் – கனடா), ஈசலிங்கம் (ஜேர்மனி), மகாதேவன் (கனடா), யோகராஜன் (யோகன் – இங்கிலாந்து) ஆகியோரது அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.    தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...