Popular

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 105 அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி சோமசுந்தரம் அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி – கண்மணி தம்பதியினரின் பாசமிகு புதல்வரும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தர்மபூபதி அவர்களின் பாசமிகு கணவரும்,பிரதீபன், பிரபாகரன், பிறேம்நாத், பிரபாலினி, ராஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சபாங்கனி, மைதிலி, தனுஷா, மேர்வின், திரிமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஐஸ்வரியா, அக்ஷேய், அஸ்வினி, நீரன், யஷ்வன், ரிஷ்டன், யதுனன், யஷ்வி, லக்ஷ்வி, யுவன், அக்ஸல், ஷான்வி, இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சரஸ்வதி, பொன்னம்மா மற்றும் மங்கயற்கரசி, பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 15, 2025
  • Time of Funeral: 14-05-2025 from 2:00 PM, 15-05-2025 at 8:00 AM
  • Time the Cortege Leaves: 15-05-2025 at 10:00 AM,
  • Location of Remains: No. 105, Arasadi Road, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Gompayan Manal Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *