Popular

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அந்தோனியார் வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் பத்மநாதன் அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் – தையல் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை – மங்கையற்கரசி தம்பதியினரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற கந்தசாமி – மலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்வகுமாரி, விஜலக்சுமி ஆகியோரின் ஆசைக் கணவரும்,யோகவதி, குணவதி, லோகநாதன், பாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான திலகவதி, லீலாவதி, பத்மாவதி, குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சங்கரசிவம், ஜீவரட்ணம், பூபதி, காந்திதேவி, யோகேஸ்வரன், குமரன், சாந்தி, சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,குமுதினி (கனடா), சதீஸ்குமார் (பிரான்ஸ்), பிரதீபா (பிரான்ஸ்), வசந்தகுமார் (சுவிஸ்), கிஷோகுமார், சைத்குமார், வைஷ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஷேரூபீம், மயூரி, அனு, பிருந்தாவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 12, 2025
  • Time of Funeral: 12-11-2025 at 10.00 am
  • Time the Cortege Leaves: 12-11-2025 at 2:00pm
  • Location of Remains: Anthony Street, Madagali,
  • Funeral Location: Madhakal Bodhi Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *