யாழ் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 24-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பாலசரஸ்வதி (அம்மன்) அவர்களின் அன்புகு கணவரும்,
நிர்மலன், விமலன், ஜீவன், நிரான்யனி, வதனி ஆகியோரின் பாசத்துக்குரிய தந்தையுமாவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 29-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று 55 Gince Montreal,QC, H4N 117 இல் அமைந்துள்ள AETERNA Funeral Home இல் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 30-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 12.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Nirmalan: +1 416 803 1296Vimalan: +33 69 944 0520Jeevan: +1 514 515 3429Viji: +1 514 589 6234
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 29, 2023
- Time of Funeral: April 29 2023 from 4:00pm to 9:00pm and on April 30, 2023 from 08:00am to 12:00noon
- Time the Cortege Leaves: April 2023 at 12:00noon
- Location of Remains: AETERNA Funeral Home located at 55 Gince Montreal, QC, H4N
- Funeral Location: AETERNA Funeral Home located at 55 Gince Montreal, QC, H4N
Leave a message for your friend or loved one...