இந்தியா திருச்சி தேவகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செ.சு. சுப்பிரமணியன் அம்பலம் அவர்கள் 29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. சுந்தரம் – திருமதி. இலட்சுமி தம்பதியினரின் மகன் ஆவார்.அன்னாரின் பூதவுடல் தமிழ்நாடு பூங்குடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து 30-03-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பூங்குடி மயானத்திற் எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- S. ராஜேந்திரன், S. புஸ்பராஜா, S. நவனீதன் (சகோதரா்கள்) அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்திதொடர்புகளுக்கு:+91 1861 001 7433
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 30, 2024
- Time of Funeral: 30th March 2024 from 10:00am
- Location of Remains: Poongudi, Tamil Nadu.
- Funeral Location: Poongudi Crematorium
Leave a message for your friend or loved one...