New

இந்தியா – திருச்சி மாவட்டம் வேங்கட்த்தானூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா பிள்ளை கணேசன் அவர்கள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான கருப்பண்ணபிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சோமேஸ்வரன், குகனேஸ்வரி, கோபிநாதன், பிரதீபன், லலித்குமார் ஆகியோரின் அன்பு தந்தையும்,தி.இராமநாதன் (மதுஷா டெக்ஸ்டைல்), மேகலா, சஜீவனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற கந்தசாமி பிள்ளை, செல்லம் ஆகியோரின் சகோதரரும்,ரா. திருப்பதியாபிள்ளை (கொழும்பு), காலஞ்சென்றவர்களான ந. கருப்பையாபிள்ளை (பெரம்பலூர்), Y. காந்தி (பலகொல்ல) ஆகியோரின் சம்பந்தியும்,கவினேஷன், லோஷன், அக்‌ஷிதா, உதீஷா, உபேந்ரா ஆகியோரின் பாட்டனாரும்,உருத்ரன், அக்‌ஷயா, அச்சுதன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 10, 2025
  • Time of Funeral: 08-03-2025 from 7.30 am, 09-03-2025 from 10:00am
  • Time the Cortege Leaves: 09-03-2025 at 12:00 noon (cremation)
  • Location of Remains: (No. 37,1/A, Elibank Road, Colombo - 5
  • Funeral Location: new public cemetery, Pugazhudal Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...