யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா மகாலிங்கம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பையா – மனோன்மணி தம்பதியினரின் மூத்த மகனும்,நிர்மாலதேவி அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...