Popular

யாழ் வறுத்தலைவிழான் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு தெகிவளையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த  தம்பியப்பா திருவருட்செல்வம் (தயாளன்) அவர்கள் 22-06-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பியப்பா குகானந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சாரதாம்பாள் திருவருட்செல்வம் அவர்களின் அன்புக் கணவரும்,
 
திருவருட்செல்வம் செந்தூரன், அபிராமி செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சோமசுந்தரம் செந்தில்குமார், தக்ஷனி செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற தம்பியப்பா சுமந்திரன் (கண்ணன்), தம்பியப்பா பகீரதன் (ஷசன்), காலஞ்சென்ற  சுமித்திராதேவி தனபாலசிங்கம் (தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற  இராசரத்தினம், தியாகலிங்கம்,  இராசரத்தினம் சண்முகலிங்கம்,  கமலாம்பாள் சிவராஜா, இராசரத்தினம் கணேசலிங்கம், இராசரத்தினம்  மகேசலிங்கம், ஜெகதாம்பாள் உமாகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
 
செந்தூரன் பிரித்தேஷனின் அப்பப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 27-06-2023ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 3:3

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 28, 2023
  • Time of Funeral: 27 June 2023 from 3:30pm to 28 June 2023 10:30am
  • Time the Cortege Leaves: 28 June 2023 at 11:30am (cremation)
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: General Cemetery Borella, Hindu Section

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *