யாழ். அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், கருங்காலியை தற்காலிக வாழ்விடமாகவும் வரணியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பித்துரை நந்தகுமார் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை – சிவமணி தம்பதியினரின் மூத்த மகனும்,ஜருஷா (பல்கலைக்கழகம்) வின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...