யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், செம்மணி வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு கந்தையா இராஜேந்திர ராவ் அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை 4.40 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சீதாலட்சுமி தம்பதியினரின் ஏக புத்திரனும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜனந்தன், ஜயானந்தி (மக்கள் வங்கி – சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மோசெஸ் பத்மலால் (சுகாதார அமைச்சு – வடக்கு மாகாணம்), துஷானி (மாகாண சுகாதாரத் திணைக்களம் – வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தர்ணிகா, லிதுர்ஷிகன், ருத்விக், லக் ஷிவ் ஆகியோரின் பேரனும்,சுசீலாதேவி, வத்சலா (ஜேர்மனி), கௌசலா (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 3, 2025
- Time of Funeral: 03-02-2025 at 10:30am
- Location of Remains: 23/01 Veilukanda Pillaiyar Temple Road, Chemmani Road, Nallur
- Funeral Location: Pukhadal Semmani Hindu Cemetery
Leave a message for your friend or loved one...