யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், பிரித்தானியா- Saray ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. தில்லைநாதன் நடராஜா அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – சின்னத்தங்கம் தம்பதியினரின் மூத்த புதல்வனும், ஐயாத்துரை – கௌரீஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பத்மினி அவர்களின் ஆருயிர் கணவரும்,பிரவீண், பிருந்தா, பிரம்மா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,காலஞ்சென்றவர்களான ரவீந்திரநாதன், சாந்தகுமாரி மற்றும் நகுலகுமாரி (சுவிஸ்), ஜெயகுமாரி (கனடா), கமலமாரி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற சிவானந்தன், இரத்தினம், செல்வராம், ஜெயக்குமார், நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2025
  • Time of Funeral: 13-04- 2025 at 10.00 am
  • Time the Cortege Leaves: 13-04- 2025 at 1:00pm
  • Location of Remains: Angel Funeral of Surrey Ltd (1103 London Road, Thornton' Heath CR7 6JJ)
  • Funeral Location: South London Crematorium (Rowan Road, Streatham, Wandsworth' London, SW 16 5JG).

Leave a Review

Leave a message for your friend or loved one...