இந்தியா – திருச்சி மாவட்டம் புத்தினம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம்பிள்ளை பாலகுமார் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்பிள்ளை – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும், கள்ளிக்குடி கிராமம் காலஞ்சென்றவர்களான கருப்பையாப்பிள்ளை – தனபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,ஆனந்தவள்ளி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,கௌரிகுமாரின் (அருண்) பாசமிகு தந்தையும்,மதுஷாலினியின் அன்பு மாமனாரும்,புண்ணியமூர்த்தி (RMSR) – காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் சம்பந்தியும்,காலஞ்சென்றவர்களான ஜெயராமசந்திரன், அருணாச்சலம், சண்முகநாதன் மற்றும் ஜோதிகுமார் (இந்தியா), கனகாம்பிகை, நளாயினி (இந்தியா) ஆகியோரின் சகோதரரும்,கணேசமூர்த்தி (கண்ணன்), இலங்கேசன் (பாபு), தினகரன் (ரகு) ஆகியோரின் மாப்பிளையும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...