யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்காளப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருளம்பலம் மலர்சோதி அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,அருள்சோதியின் அன்புத் யாயாரும்,மதிவாணியின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராஜதுரை மற்றும் ஜெகசோதி, தங்கராசா, ரவீந்திரராசா, பவளம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பஞ்சநாதன், அன்னப்பிள்ளை, சிதம்பரேஸ்வரி மற்றும் சின்னத்தங்கச்சி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – சரோஜினிதேவி தம்பதியினரின் சம்பந்தியும் 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 6, 2025
  • Time of Funeral: 06-04-2025 at 9:00 AM
  • Location of Remains: nuvil, East Angalapai
  • Funeral Location: Hindu cemetery in Pukazhudal, Karaikal.

Leave a Review

Leave a message for your friend or loved one...