யாழ். காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காடு, கொக்குவில் பூநாறி மரத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலசிங்கம் தேவமனோரஞ்சிதம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காரைநகர் சிவன்கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், களபூமி விளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசிங்கம் (வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,யதுகுலன் (யாழ்ப்பாணம்), ஆரணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிமலதீபன் (லண்டன்) அவர்களின் அன்பு மாமியும்,கமலாம்பிகை (யாழ்ப்பாணம்), அமிர்தாம்பிகை (லண்டன்), யோகேஸ்வரி,(லண்டன்), கதிர்காமநாதன் (இத்தாலி), சிவசோதிநாதன் (கனடா), தயாநிதி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 23, 2024
- Time of Funeral: 23-04-2024 at 8.00 am
- Time the Cortege Leaves: 23-04-2024 at 10.00 am
- Location of Remains: Kokuvil, La- 54/17 Poonari 4th Order,
- Funeral Location: Kombayan Sandal Mayan
Leave a message for your friend or loved one...