யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கடலூர் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் புஸ்பகாந்தியம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மோகனந்தசாமி-தெய்வத்திரவியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,பத்மாதேவி, மகேந்திரராஜா, வனிதாதேவி, காலஞ்சென்றவர்களான ரவீந்தரராஜா, யோகேந்திரராஜா, ராதாதேவி மற்றும் விஜயாதேவி, சர்மிளாதேவி, கோகிலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான நவரத்தின சிகாமணி, தேவசிகாமணி மற்றும் உமாபதி சிவம், செல்லச்சிவம், சிவமயம், கங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,திருஞானசம்பந்தமூர்த்தி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயதாஸ், வசந்தி, ஜெயமனோகர், ரூபசிங்கம், சிவகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2024
  • Time of Funeral: 08-12-2024 at 10.00 am
  • Location of Remains: No-24, Thirukkadalur, Trincomalee.
  • Funeral Location: Hindu cemetery in Trincomalee.

Leave a Review

Leave a message for your friend or loved one...