கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கணபதி சரஸ்வதி அவர்கள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதி ஆச்சாரி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற புஸ்பம் குமார், சந்திரசேகரன் (அசோக்), ரவிச்சந்திரன், ராம் பிரவின் ஆகியோரின் அம்மாவும்,சாரதா, திலக்ஷனா ஆகியோரின் மாமியும் ஆவார்.அன்னாரின் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2025
- Time of Funeral: 09-03-2025 at 2.00 PM
- Funeral Location: Pukazhudal Madhampitiya Public Cemetery.
Leave a message for your friend or loved one...