Popular

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஹட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா – இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள்  26-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – கண்மணிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற செல்லப்பா சிவபதசுந்தரம் பொன்னுத்துரை (கச்சாய்) அவர்களின் அன்பு மனைவியும்,ராஜ்மோகன் (நோர்வே), ராஜி (இலண்டன்), ராஜ்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராஜலட்சுமி, தயானந்தன் (நயினாதீவு), மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,மகேன், தணுஷா ஆகியோரின் அம்மம்மாவும்,சர்மினி, தனுசன், ரிஷா ஆகியோரின் அப்பம்மாவும்,சன்யா, லக்சன், சஜீபன் ஆகியோரின் பேத்தியும்,கியான் (நோர்வே)  ஆகியோரின் பூட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 4, 2025
  • Time of Funeral: 04-05-2025 from 10:00 AM - 12:30 PM
  • Location of Remains: Amber Lounge, The Hive (Camrose Avenue, London HA8 6AG, United Kingdom)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium Holders (Hill Rd, London NW7 1NB, United Kingdom) at 1:30 PM.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *