Popular

யாழ். வேலணை வடக்கு ஆத்திசூடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Hamburg யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி பொன்னுத்துரை அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் – அன்னலக்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் – பிள்ளைச்சி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,பொன்னுத்துரை (நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,அபிராமி, அருள்செல்வன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜயின் அன்பு மாமியாரும்,அவந்திகாவின் பாசமிகு பேத்தியும்,கனடாவை வசிக்கும் ஜெயசுந்தரி, கிருபாகரன், ஜெயதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கிருபாகரன் சுதேஸ்ணவேணி, அருணோதயம், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, தம்பிஐயா, கந்தையா மற்றும் மயில்வாகனம் (முருகேசு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 8, 2025
  • Time of Funeral: 08-07-2025 from 12:30 - 3:00 pm
  • Location of Remains: Celebration Hall 2 (Cemetery Öjendorf) Friedhof Öjendorf, Manshardtstraße 200, 22119 Hamburg, Germany).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *