யாழ் வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கைலாயநாதன் சிவகாமசுந்தரி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகசிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கைலாயநாதன் அவர்களின் அன்பு மனைவியும், நந்தமழவன் (அருள்), கனகமழவன் (திருள்), கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களானம கேந்திரன்(Banker), பரராஜசிங்கம், பொன்னுத்துரை, ஆறுமுகம், பரமேஸ்வரன், தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஜெயந்தினி அருள் (ரோசா வல்வெட்டி), சியாமளா திருள், மாலதி கிரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
