Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமத்தைப் பூர்வீகமாவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலம் சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை – மாரியாய் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பழனியாண்டிப்பிள்ளை – அகிலாண்டம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சொக்கலிங்கம் (திருச்சி மாவட்டம் வீராணி கிராமம் வளமுடையான் கோத்திரம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயலட்சு, அம்பிகா (அவுஸ்திரேலியா), சுப்ரமணியம் (Metal Trade, Colombo), கணேசன் (அவுஸ்திரேலியா), அமுதா (கொழும்பு), ஆனந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செல்வராஜ், கருணாகரன் மற்றும் பழனிவேல், சாந்தினி, இந்துஜா ஆகியோரின் மாமியாரும்,சாந்தி, இந்துமதி, ரம்மியா, சரன்ணியா, சிந்துஜா, ராம்ஜி, அஷ்வின், யாழினி ஆகியோரின் அம்மாயியும்,காயத்திரி, அனுசிகா, நிருபன், சுவாதிக்கா ஆகியோரின் அப்பாயியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 18, 2025
  • Time of Funeral: 18-10-2025, from 8.00 am to 11:00am
  • Time the Cortege Leaves: 18-10-2025, at 1:00pm
  • Location of Remains: Jayaratna Flower Shop, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *